முன்பெல்லாம் ஆண்களிடம் செக்ஸ் பிரச்சனை இருந்தால் அதனை வெளியே மனைவி சொல்ல மாட்டாள். தனக்கு இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று தன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்வாள். ஆண்கள் செக்ஸ் குறையை நீக்க முயற்ச்சித்தாலும் குணமாகாவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவனது குறை வெளியே தெரியாதே. ஆனால். இப்போது காலம் மாறிவிட்டது. பெண் எனபவள் ஆணை நம்பிக்கொண்டு இல்லை, ஆண் இல்லையென்றாலும் தனித்தே இயங்கமுடியும் என்பதை கண்டு கொண்டாள். ஆண் இல்லாமல் இருப்பதுதான் இன்னும் சுதந்திரம் என்பதையும் தெரிந்து கொண்டாள்.
அதனால் ஆண்களுக்கு ஏற்படும் குறைகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பாள், சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ, அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சமும் தயங்க மாட்டாள்.
இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பாக ஐ.டி. தம்பதியர் அவர்களுக்கு உறவுகள் நின்று போனதும், அல்லது குறைந்து போனதும் தான் முழுமையாக செக்ஸ்க்குத் தயாராக இருப்பதாகவும் எதிராளி தான் செக்ஸ் குறைபாடுடன் இருப்பதாகவும் கருதுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...
-
http://linoj.do.amஉலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடைய...
-
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தி...
No comments:
Post a Comment