Monday, July 26, 2010

கணணியின் காதலரா?

கணணியில் அதிக நேரம் வேலை செய்பவாரா நீங்கள்?

இதோ உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ள சில சுலபமான வழிகள்.

1. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, உங்கள் பார்வையை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பாருங்கள். இப்படி செய்வத்ன் மூலம் கண்ணில் பார்வை அளவை மாற்ற முடியும்.[focus length]

2.கண்களை தொடர்ந்து 20 முறை அடியுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஈரத்தன்மையை கண்கள் அடைகிறது.

3. 20 அடிகள் நடவுங்கள். - இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

No comments:

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...